சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு - மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க, மத்திய அரசிடம் நிதி இல்லாத நிலை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு - மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க, மத்திய அரசிடம் நிதி இல்லாத நிலை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக மகிளா காங்கிரஸ் சார்பாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வசந்தகுமார், மத்திய அரசுக்கு சரியான பொருளாதார கொள்கை இல்லை என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்