சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கட்டிட தொழிலாளி சுதாகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கட்டிட தொழிலாளி சுதாகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்