கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழா - வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் யுகபாரதி பங்கேற்பு

கவிஞர் மருதகாசியின் பாடல்கள் கண்ணீரை சுண்டி இழுத்திருக்கிறது என்றும், வேளாண்மை கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது எனவும் பாடலாசிரியர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழா - வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் யுகபாரதி பங்கேற்பு
x
கவிஞர் மருதகாசியின் பாடல்கள் கண்ணீரை சுண்டி இழுத்திருக்கிறது என்றும், வேளாண்மை கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது எனவும் பாடலாசிரியர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர்கள் பிறைசூடன், யுகபாரதி, நடிகர் ராதாரவி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து,  மருதகாசி, பட்டுகோட்டையார் போன்ற கவிஞர்கள், தங்களுக்கு படிப்பைக் கொடுத்தவர்கள் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்