காவலர்கள் மிரட்டுவதாக புகார் - துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துசென்று கைது செய்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துசென்று கைது செய்தனர். மதுரை ஆயுதப்படை காவலர்களுக்கான குடியிருப்பு பகுதியில் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அங்கேயே தங்குவதற்காக காமராஜரின் ஆட்சியின் போது அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் துப்புரவு தொழிலாளர்களை வெளியேறுமாறு காவல்துறையினர் மிரட்டுவதாக புகார் கூறியுள்ளனர்.
Next Story