"கொரோனா வைரஸிற்கு நிலவேம்பு தான் மருந்து" - சித்த மரபு வழி மருத்துவர் தகவல்

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயத்தால் குணப்படுத்த முடியும் என சித்தமரபு வழி மருத்துவர் தங்கத்துரை கூறியுள்ளார்.
x
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயத்தால் குணப்படுத்த முடியும் என சித்தமரபு வழி மருத்துவர் தங்கத்துரை கூறியுள்ளார். சேலத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், பாம்பின் விஷத்தை முறிக்கும்  வல்லமை கொண்ட நிலவேம்பு கஷாயம் கொரோனாவை தடுக்கும் என்று விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்