காஞ்சிபுரம் அனந்த சரஸ் குளத்தில் தெப்ப உற்சவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் பவுர்ணமியையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அனந்த சரஸ் குளத்தில் தெப்ப உற்சவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
x
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் பவுர்ணமியையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது.  ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவி தாயார் உடன் வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தில்  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி வலம் வந்தார்.

Next Story

மேலும் செய்திகள்