தைப்பூசத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு - 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு

மதுரை மாவட்டம், செம்மனிபட்டியில் தைபூசத்தை முன்னிட்டு ஆண்டிபாலகர் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு - 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு
x
மதுரை மாவட்டம், செம்மனிபட்டியில் தைபூசத்தை முன்னிட்டு ஆண்டிபாலகர் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 300-க்கும் காளைகள் பங்கேற்றன. இதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வந்த, ஏராளமானோர் பாா்த்து ரசித்தனா். இதில், சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க முயன்ற வீரர்களில், 5 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்