ஹெல்மெட் விழிப்புணர்வு - 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் காவல்துறை மற்றும் தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஹெல்மெட் விழிப்புணர்வு - 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி
x
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், காவல்துறை மற்றும் தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்