மோசடியில் ஈடுபட்ட தனியார் சாப்ட்வேர் நிறுவனம் : ரூ.50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக புகார்

திருவள்ளூர் மாவட்டம், போரூரை சேர்ந்த கிரண் குமார் என்பவர் 37 லேப்-டாப் உடன், கட்டிடத்தை தனியார் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டதாகவும், இதில் 16 லேப்-டாப்-களை எடுத்து கொண்டு, வாடகை பணமும் கொடுக்காமல் அந்த நிறுவனத்தினர் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.
மோசடியில் ஈடுபட்ட தனியார் சாப்ட்வேர் நிறுவனம் : ரூ.50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக புகார்
x
திருவள்ளூர் மாவட்டம், போரூரை சேர்ந்த கிரண் குமார் என்பவர் 37 லேப்-டாப் உடன், கட்டிடத்தை தனியார் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டதாகவும், இதில் 16 லேப்-டாப்-களை எடுத்து கொண்டு, வாடகை பணமும் கொடுக்காமல் அந்த நிறுவனத்தினர் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தெரிவித்தார். மேலும், இந்த நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் ஸ்டிக்கர் அச்சடித்து கொடுத்ததாகவும், அதற்கு பணம் எதுவும் கொடுக்காமல் இதுவரை 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, மற்றொரு புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்