நாளை தைப்பூச திருவிழா - பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தைப்பூச திருநாளை முன்னிட்டு மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
நாளை தைப்பூச திருவிழா - பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
x
தைப்பூச திருநாளை முன்னிட்டு, மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில், பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பெரும்பாலான பக்தர்கள், காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம், குடிநீர், கழிப்பறை, நடமாடும் மருத்துவமனை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்