100 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வழக்கு : 37 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு, நூறு ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றதாக சுதர்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
100 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வழக்கு : 37 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு, நூறு ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றதாக சுதர்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுதர்சனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளநோட்டை மாற்ற முயன்ற வழக்கில், 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


Next Story

மேலும் செய்திகள்