அமைச்சர் ஜெயக்குமார் படித்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு - அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்

சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் படித்த பள்ளியில் 5 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் ஜெயக்குமார் படித்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு - அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்
x
சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் படித்த பள்ளியில் 5 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். முன்னதாக வகுப்பறையின் வாசலில் விழுந்து வணங்கிய அவர், பின்னர் தான் படித்த வகுப்பறைக்குள் அமர்ந்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஸ்மார்ட் வகுப்பறையை பயன்படுத்தி, மாணவர்கள், உலக விஷயங்களை அறிவுப்பூர்வமாக தெரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்