"ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மத்திய அரசு அரசாணை திரும்ப பெற வேண்டும்" - திருச்சி சிவா கோரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு ஆகியவை கட்டாயமல்ல எனும், அரசாணையை திரும்ப பெற வேண்டும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மத்திய அரசு அரசாணை திரும்ப பெற வேண்டும் - திருச்சி சிவா கோரிக்கை
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு ஆகியவை கட்டாயமல்ல எனும், அரசாணையை திரும்ப பெற வேண்டும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் பொதுமக்கள் கருத்து கேட்கும் அவசியம் என்பதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்