தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஊருக்கே கறி விருந்து வைத்தார்

சிதம்பரம் அருகே உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர், ஊருக்கே கறி விருந்து வைத்து அசத்தினார்.
தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஊருக்கே கறி விருந்து வைத்தார்
x
சிதம்பரம் அருகே உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர், ஊருக்கே கறி விருந்து வைத்து அசத்தினார். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 25-வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு, திமுகவைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள்  போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முத்து பெருமாள்  தோல்வி அடைந்தால். இருந்த போதிலும் சோர்வடைந்து விடாமல் நூற்றுக்கணக்கான இளைஞர்களை கட்சியில் இணைத்த அவர், ஊருக்கே பிரியாணி விருந்து வைத்தார். ஏராளமானார் உணவு உண்டு வாழ்த்து தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்