இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு - உலக சாதனையில் 3,500 மாணவர்கள் பங்கேற்பு
சேலத்தில் தனியார் பள்ளி மைதானத்தில் பசுமை புரட்சியை வலியுறுத்தி, மரக்கன்று வடிவில் நின்று பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.
சேலத்தில் தனியார் பள்ளி மைதானத்தில் பசுமை புரட்சியை வலியுறுத்தி மரக்கன்று வடிவில் நின்று பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர். 3 ஆயிரத்து 500 மாணவர்கள் இந்த சாதனையில் பங்கேற்றனர். இறுதியாக, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story