தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் - அமைச்சர் பாண்டியராஜன்

தஞ்சை பெரியகோவில் குட முழுக்கு விவகாரத்தில், அரசியல் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
தஞ்சை பெரியகோவில் குட முழுக்கு விவகாரத்தில், அரசியல் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்