5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - "நடப்பு ஆண்டிலேயே கைவிடுக" - .வீரமணி வேண்டுகோள்

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு நடப்பு ஆண்டிலேயே கைவிட வேண்டுமென திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
5, 8ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு - நடப்பு ஆண்டிலேயே கைவிடுக - .வீரமணி வேண்டுகோள்
x
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு நடப்பு ஆண்டிலேயே கைவிட வேண்டுமென திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிரான பிரசார  பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், அவ்வாறு திட்டத்தை கைவிடாவிட்டால், ஒத்த கட்சிகளுடன் இணைந்து விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். அத்துடன், சுகாதாரத்துறையை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் விவகாரத்தில், தமிழக சட்டமன்றத்தில் உரிய தீர்வு காண வேண்டுனெவும் அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்