"சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயர்" - பெருந்தலைவர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர், அண்ணா பெயர்களை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயர் - பெருந்தலைவர் மக்கள் கட்சி வலியுறுத்தல்
x
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர், அண்ணா பெயர்களை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர், விமான நிலைய இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முனையங்களில் 2 தலைவர்களின் புகைப்படங்களை வைப்பது உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்