தண்ணீரில் மூழ்கிய நெல் பயிர்கள் - சிரமத்துடன் அறுவடை செய்யும் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
தண்ணீரில் மூழ்கிய நெல் பயிர்கள் - சிரமத்துடன் அறுவடை செய்யும் விவசாயிகள்
x
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையினால், அறுவடைக்கு தயாரான, பயிர்களில் தண்ணீர்  சூழ்ந்துள்ளது. தண்ணீரில் மிதக்கும் கதிர் முளைத்து விடும் என்பதால், விவசாயிகள் பெரும் சிரமத்துடன் அறுவடை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்