முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - நடப்பாண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள 47.50 அடி கொண்ட வீராணம் ஏரி நடப்பு ஆண்டில் முதன் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள 47.50 அடி கொண்ட வீராணம் ஏரி நடப்பு ஆண்டில் முதன் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், நடப்பு ஆண்டு குறுவை நெல் சாகுபடி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
Next Story