அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை - போலீசார் உத்தரவின் பேரில் சிலை அகற்றம்

சீர்காழி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் புதிதாக அம்பேத்கர் சிலை நேற்று வைக்கப்பட்டது.
அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை - போலீசார் உத்தரவின் பேரில் சிலை அகற்றம்
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் புதிதாக  அம்பேத்கர் சிலை நேற்று வைக்கப்பட்டது. நீதிமன்ற அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிலையை வைக்க கூடாது என வருவாய்துறை அறிவுறுத்தியும் அதனை ஏற்காமல் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, சிலையை வைத்தவர்களே அதனை இடித்து எடுத்துச்சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்