முதுமலையில் தினமும் விநாயகரை மண்டியிட்டு வணங்கும் யானை

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள கிருஷ்ணன் என்ற யானை தினமும் அங்கிருக்கும் விநாயகர் கோயிலுக்கு சென்று வணங்குகிறது.
முதுமலையில் தினமும் விநாயகரை மண்டியிட்டு வணங்கும் யானை
x
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள கிருஷ்ணன் என்ற யானை தினமும் அங்கிருக்கும் விநாயகர் கோயிலுக்கு சென்று வணங்குகிறது. மண்டியிட்டும் தோப்பு கரணம் போட்டும் விநாயகரை வணங்கி விட்டு பணிக்கு செல்வது அந்த யானையின் வழக்கமாக உள்ளது. ஒய்வு பெற்ற யானைகளுக்கு பசுத் தீவனம் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த யானை,  பணியை முடித்தவுடன் மாயார் ஆற்றில் ஆனந்த குளியல் போட்டும் நீச்சல் அடித்தும் மகிழ்ந்து வருகிறது

Next Story

மேலும் செய்திகள்