நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம் : பயணிகள் கடும் அவதி
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நெல்லையில் இருந்து தாமதமாக புறப்பட்டது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நெல்லையில் இருந்து தாமதமாக புறப்பட்டது. நேற்று இரவு 7.45 மணிக்கு புறப்பட்ட வேண்டிய ரெயில் தொழில்நுட்ப கோளாறால், அது சரி செய்யப்பட்ட பின்னர் இரவு 9 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
Next Story