எரிசக்தி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - நடிகர் நகுல் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை மணலி பகுதியில் சி.பி.சி.எல் நிறுவனம் சார்பில், எரிசக்தி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது.
எரிசக்தி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - நடிகர் நகுல் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
சென்னை மணலி பகுதியில் சி.பி.சி.எல் நிறுவனம் சார்பில், எரிசக்தி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் நகுல், பவர்லிஃப்டிங் சாம்பியன் ஆரத்தி அருண், நீச்சல் வீராங்கனை விலாசினி சுந்தர் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியை சிபிசிஎல் இயக்குநர் அரவிந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கிய பேரணி சுமார்10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து அதே இடத்தில் நிறைவடைந்தது. 

Next Story

மேலும் செய்திகள்