பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு
x
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. கடியாபட்டியில் நடைபெற்ற பந்தயத்தில், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல்  மாவட்டங்களை சேர்ந்த 30 ஜோடி மாட்டுவண்டி பங்கேற்றன. 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பந்தயத்தில், வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, ரொக்கப்பணம் மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்