நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டி - 500 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புகழ்பெற்ற நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியி​ல் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டி - 500 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு
x
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புகழ்பெற்ற  நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியி​ல் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மருத்துவ பரிசோதனைக்கு பின் களமிறக்கப்பட்ட காளைகளை போட்டியில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்ப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்