வேளாண் பல்கலை கழகத்தில் பொங்கல் விழா : பேராசிரியர்கள், ஊழியர்கள் உற்சாக கொண்டாட்டம்

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பண்ணை மேலாண்மை துறை சார்பில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
வேளாண் பல்கலை கழகத்தில் பொங்கல் விழா : பேராசிரியர்கள், ஊழியர்கள் உற்சாக கொண்டாட்டம்
x
கோவையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பண்ணை மேலாண்மை துறை சார்பில், பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவின் போது, 10 ஜோடி மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து, பின்னர் பொங்கல் வைத்து கொண்டாடினர். கயிறு இழுக்கும் போட்டிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகளும் விழாவில் நடத்தப்பட்டன. இதில் வேளாண் பல்கலை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்