மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
x
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர்  மற்றும் துணை தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.  காளீஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில், மறைமுக தேர்தல் நடந்த போது அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்