"போகிப்பண்டிகையை முன்னிட்டு 15 இடங்களில் காற்று தரசோதனை" - மாசுக் கட்டுப்பாடு வாரியம் தகவல்

போகிப்பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 இடங்களில் 24 மணிநேரமும், காற்றின் தரத்தை கண்காணித்து, ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போகிப்பண்டிகையை முன்னிட்டு 15 இடங்களில் காற்று தரசோதனை - மாசுக் கட்டுப்பாடு வாரியம் தகவல்
x
போகிப்பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 இடங்களில் 24 மணிநேரமும், காற்றின் தரத்தை கண்காணித்து, ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 13ம் தேதி மாலை தொடங்கி, மறுநாள் அதிகாலை வரை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 30 கண்காணிப்பு குழுக்கள், தடைசெய்யப்பட்ட பொருட்களை மக்கள் எரிப்பதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்