கூடங்குளம் அணுஉலையில் பழுது நீக்கம் : 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு இன்று அதிகாலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.
கூடங்குளம் அணுஉலையில் பழுது நீக்கம் : 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது
x
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு இன்று அதிகாலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. தற்போது 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு விரைவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்