குற்றவாளிகளை தனிப்படையால் பிடிக்க முடியுமா? - விஜயதாரணி எம்.எல்.ஏ கேள்வி
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் வீட்டிற்கு நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, வில்சனின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சுட்டு கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் வீட்டிற்கு நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, வில்சனின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தற்போது அமைக்கப்பட்டுள்ள தனி படையால் குற்றவாளிகளை பிடிக்க முடியுமா என ஆய்வு செய்ய வேண்டும் இல்லை என்றும் இல்லை என்றால் தேசிய அளவிலான புலனாய்வு நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Next Story