திருவள்ளூர் : காவலருக்கு கத்திக்குத்து - 4 பேருக்கு வலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் :  காவலருக்கு கத்திக்குத்து - 4 பேருக்கு வலை
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் முன்விரோதம் காரணமாக ராஜேஷ் என்ற கூலித்தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற காவலர் அஜித் அதை தடுக்க முயன்ற போது அவரை கத்தியால் குத்திவிட்டு நான்கு பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்