பாளையங்கோட்டை: சிறைவாசிகளால் பயிரிடப்பட்ட பொருள் அறுவடை

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில், சிறைவாசிகளால் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட கரும்பு, பனங்கிழங்கு ஆகியவை பொங்கல் பண்டிகைக்காக அறுவடை செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை: சிறைவாசிகளால் பயிரிடப்பட்ட பொருள் அறுவடை
x
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில், சிறைவாசிகளால் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட கரும்பு, பனங்கிழங்கு ஆகியவை பொங்கல் பண்டிகைக்காக அறுவடை செய்யப்பட்டது. அறுவடை பணிகளை தொடங்கி வைத்த பின்னர் பேசிய சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கரும்பு, பனங்கிழங்கு விற்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் , சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்