"பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்" - நடிகை கௌதமி

நமது கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நாம் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
x
நமது கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும்  கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நாம் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்