ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு உற்சவம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் சிறப்பாக தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு உற்சவம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் சிறப்பாக தொடங்கியது. 300-க்கும் மேற்பட்ட மூலிகைகள் அடங்கிய தைலத்தை ஆண்டாளுக்குச் சாத்தி அபிஷேகம் செய்யப்பட்டது. சவுரி முடியோடு நெற்றிச்சுட்டி, ஜடை என சகல அலங்காரத்துடன் வீற்றிருந்த ஆண்டாளை பக்தர்கள் ஏராளமானோர் தரிசித்தனர். திருமணம் ஆகாதவர்கள், சவுரி முடியோடு காட்சி தரும் ஆண்டாளை தரிசித்தால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதிகம்.


Next Story

மேலும் செய்திகள்