"இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்பட கூடாது" - பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்

மீன் அதிகமாக சாப்பிட்டால் மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் வராது என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை வழங்கினார்.
இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்பட கூடாது - பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்
x
மீன் அதிகமாக சாப்பிட்டால் மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் வராது என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை வழங்கினார். கட்டுமன்னார்கோவில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்