தூத்துக்குடி : கழுகாசலமூர்த்தி கோயிலில் காவடி ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் காவடி ஊர்வலம் மற்றும் பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் காவடி ஊர்வலம் மற்றும் பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மலர் காவடி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story