திருச்செந்தூரில் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சிமன்ற தலைவரானார் பெண் வேட்பாளர் ராஜேஸ்வரி

திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சிவிளை கிராமத்தில் 10 வாக்குகளில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சிமன்ற தலைவராகி உள்ளார்.
திருச்செந்தூரில் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சிமன்ற தலைவரானார் பெண் வேட்பாளர் ராஜேஸ்வரி
x
திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சிவிளை கிராமத்தில்  10 வாக்குகளில் வெற்றிபெற்ற ராஜெஸ்வரி என்பவர் ஊராட்சிமன்ற தலைவராகி உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கியதால் பிற சமுதாய மக்கள் கருப்பு கொடி ஏந்தி தேர்தலை புறக்கணித்தனர். 2 வேட்பாளர்கள் மட்டுமே நின்ற  நிலையில் 10 வாக்குகளில் வெற்றி பெற்று ராஜேஸ்வரி என்பவர், பிச்சி விளை ஊராட்சி தலைவரானார். 

Next Story

மேலும் செய்திகள்