கொடைக்கானல்: தபால் ஓட்டுகள் செல்லாது என அறிவிப்பு
கொடைக்கானல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்கள் செல்லாது தேர்தல் அதிகாரி அறிவித்ததால் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்கள் செல்லாது தேர்தல் அதிகாரி அறிவித்ததால் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவான வாக்குகளில் பார்ம் 17 இல்லாததால் அதனை செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
Next Story