வாகனங்களை மறிக்கும் காட்டு யானைகள் - கவனமுடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை

நீலகிாி மாவட்டம் கோத்தகிாி- மேட்டுப்பாளையம் மலை பாதையில் காட்டுயானைகள் வாகனங்களை வழி மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்களை மறிக்கும் காட்டு யானைகள் - கவனமுடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை
x
நீலகிாி மாவட்டம் கோத்தகிாி- மேட்டுப்பாளையம் மலை பாதையில் காட்டுயானைகள் வாகனங்களை வழி மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பாதையில், கடந்த சில நாட்களாக  காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், வாகனங்களையும் மறிக்கின்றன. இருசக்கர வாகன ஒட்டிகளை துரத்துவதுடன், காா்களையும் தாக்குவதால் வாகனஒட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், இரண்டு காட்டு யானைகள் மீண்டும் வாகனங்களை வழிமறித்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனஒட்டிகள் கவனமுடன் இருக்க வனத்துறையினா்  எச்சாிக்கை விடுத்துள்ளனா்.

Next Story

மேலும் செய்திகள்