வேட்பாளரின் சின்னம் விடுபட்ட விவகாரம் : விலங்கல்பட்டு ஊராட்சியில் மறு வாக்குப்பதிவு

வாக்குச்சீட்டில் வேட்பாளரின் சின்னம் விடுபட்டு இருந்த‌தால், கடலூர் விலங்கல்பட்டு ஊராட்சியில் மறு வாக்குப்பதிவு நடந்துள்ளது.
வேட்பாளரின் சின்னம் விடுபட்ட விவகாரம் : விலங்கல்பட்டு ஊராட்சியில் மறு வாக்குப்பதிவு
x
வாக்குச்சீட்டில் வேட்பாளரின் சின்னம் விடுபட்டு இருந்த‌தால், கடலூர் விலங்கல்பட்டு ஊராட்சியில் மறு வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த 27 ஆம் தேதி நடந்த விலங்கல்பட்டு ஊராட்சியின் நான்காவது வார்டு உறுப்பினர் தேர்தலில் 4 பேர் போட்டியிட்ட நிலையில், 3 பேரின் சின்னம் மட்டுமே வாக்குச்சீட்டில் இருந்த‌து. இதன் காரணமாக அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு, இன்று அந்த வார்டுக்கு மறு தேர்தல் நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்