ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்த தி.நகர்
ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை தியாகராய நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை தியாகராய நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி சார்பாக பொதுமக்களை கவரும் வகையில் வண்ண விளக்குகளால், சாலைகள் மிளிர்ந்தன.
Next Story