"குடியுரிமை சட்டத் திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரானது" - திருமாவளவன்

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம், மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, கூறினார்.
x
குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம், மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, கூறினார்.  சென்னை வேளச்சேரியில், கோலம் வரைந்து எதிர்ப்பை பதிவு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை என்று குறிப்பிட்டார். குடியுரிமை திருத்த சட்டம் தேசநலனுக்கு எதிரானது என்றும் திருமாவளவன் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்