"அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசம்" - அமைச்சர் எம்.சி.சம்பத்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் மேல் குமாரமங்கலம் கிராமத்தில் அமைச்சர் எம்.சி சம்பத் வாக்களித்தார். குடும்பத்தினருடன் வந்திருந்த அவர், வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் களத்தில் திமுக இல்லாத காரணத்தால், அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகி விட்டதாக தெரிவித்தார்.  


 


Next Story

மேலும் செய்திகள்