மோதலும், காதலும் இவர்களோடு தான் - மனம் திறந்த நித்தி

எதிரிகள் என்று தனக்கு யாரும் இல்லை என கூறியிருக்கும் நித்தி, மோதலும் காதலும் இவர்களோடு தான் என சத்சங்கத்தில் பேசியிருக்கிறார்...
மோதலும், காதலும் இவர்களோடு தான் - மனம் திறந்த நித்தி
x

இந்த வருடத்தின் டிரெண்டிங் பட்டியலை எடுத்துக் கொண்டால் நித்தியானந்தாவின் பெயர் முதல் 10 இடங்களில் இருக்கும் அளவுக்கு மோஸ்ட் வான்டட் நபராக மாறிப் போயிருக்கிறார். 

ஆசிரமம், கைலாசா, பாலியல் புகார் என எல்லாவற்றையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு சத்சங்கமே பிரதானம் என நினைக்கும் நித்தி, அதை சரியாகவே செய்து வருகிறார். 

கலகலப்பான பேச்சால் காண்போரை கவரும் நித்தி, எதிரியை கண்டு எப்போதும் பயந்து பின்வாங்காதீர்கள் என அட்வைஸை அள்ளித் தெளித்திருக்கிறார். தான் ஒரு போராளி என்றும் நித்தி பேசியிருப்பது வேற ரகம்... 

* யாராவது உங்களை தாக்க வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தன் பாணியில் விளக்கியிருக்கிறார் நித்தி. 

* யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என கூறியிருக்கும் நித்தி, ஒரு தலைவனாக இருக்க தகுதி என்ன என்றும் விலாவாரியாக விளக்கியிருக்கிறார். 

* எதிரிகள், துரோகிகள், விரோதிகள் யார் என விளக்கியிருக்கும் நித்தி, மோதலும் காதலும் கொண்ட உறவு இவர்களோடு தான் என கூறி கலகலப்பூட்டி இருக்கிறார். 

* பாராட்டுவோரை நேசிப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் தன்னை பழிப்பவர்கள் மீது அன்பு காட்டுவது நெத்தியடி மாதிரி நித்தியடியே... 



Next Story

மேலும் செய்திகள்