"அ.தி.மு.க. ஆட்சியில் ஆடு மாடு கூட மகிழ்ச்சியாக உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம்

மதுரை அழகர் கோவில் கோட்டைவாசல் முன்பு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
x
மதுரை அழகர் கோவில் கோட்டைவாசல் முன்பு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஆடு மாடுகள் கூட அதிமுக ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகர் கமல் கட்சி ஆரம்பித்து செய்த நல்ல காரியம் திமுக அழைப்பை நிராகரித்து தான் என்றும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்