விரைவில் நித்யானந்தா கைது செய்யப்படுவார் - செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர்

நித்தியானந்தா குறித்து இன்டர்போல் மற்றும் உள்துறை அமைச்சரிடம் புகார் கொடுத்துள்ளதாக மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.
x
நித்தியானந்தா குறித்து இன்டர்போல் மற்றும் உள்துறை அமைச்சரிடம் புகார் கொடுத்துள்ளதாக மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நித்தியானந்தா தேசத்திற்கும், தர்மத்திற்கும் துரோகம் செய்து விட்டதாக தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்