"கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள்" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால், அவர்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
தேசத்தின் தற்போதைய நிலை என்ற தலைப்பில்  சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி , தி இந்து குழும தலைவர் என்.ராம், தந்தி டி.வி.யின் நிர்வாக இயக்குனர் பா. ஆதவன் ஆதித்தன், உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்