காஞ்சிபுரம்: மெத்தை விற்பனை கடையில் தீ விபத்து

காஞ்சிபுரத்தில் ரெக்சின் மற்றும் மெத்தை விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காஞ்சிபுரம்: மெத்தை விற்பனை கடையில் தீ விபத்து
x
காஞ்சிபுரத்தில் ரெக்சின் மற்றும் மெத்தை விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சங்கு சா பேட்டை தெருவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், உரிமையாளர் ராதாகிருஷ்ணன் கடையை பூட்டி விட்டுச் சென்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

Next Story

மேலும் செய்திகள்