வெங்காய விலை உயர்வு-கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது - ஸ்டாலின்

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வெங்காய விலை உயர்வு-கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது - ஸ்டாலின்
x
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கயில், வெங்காயத்தை உரிக்கும்போதுதான் முன்பெல்லாம் கண்ணீர் வரும். ஆனால்  இப்போது வெங்காயம் விற்கும் அநியாய விலையை நினைத்துப் பார்த்தாலே கண்ணீர் வருகிறது என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்